தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 4:45 PM GMT
நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல் வைப்பு

நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல்' வைப்பு

அறந்தாங்கியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.
11 Oct 2023 6:04 PM GMT
நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்

நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்

காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 5:34 PM GMT
நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

காரைக்காலில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Aug 2023 4:16 PM GMT
நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம்

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம்

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2 May 2023 8:51 AM GMT
3 ஆயிரம் பேர் பணத்தை இழந்தனர்... அதிக வட்டி ஆசை காட்டி, மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி அதிரடி கைது

3 ஆயிரம் பேர் பணத்தை இழந்தனர்... அதிக வட்டி ஆசை காட்டி, மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி அதிரடி கைது

சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம், ரூ.161 கோடி சுருட்டிய வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
21 March 2023 7:42 AM GMT
பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள்: உறுதியான சட்ட நடவடிக்கைகள் தேவை - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள்: உறுதியான சட்ட நடவடிக்கைகள் தேவை - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

புதிதாக துவங்கப்படுகிற போலியான நிதி நிறுவனங்களை துவக்கத்திலேயே கண்டறிந்து முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
6 March 2023 11:36 AM GMT
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சம் கையாடல்; மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சம் கையாடல்; மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சிவமொக்காவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சத்தை கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Nov 2022 6:45 PM GMT
திருவொற்றியூரில் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 ஊழியர்கள் கைது

திருவொற்றியூரில் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 ஊழியர்கள் கைது

வேலை செய்து வந்த நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 9:43 AM GMT
பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை

பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை

பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
23 Sep 2022 9:31 AM GMT
நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

திருத்தணி அருகே நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
7 Sep 2022 9:24 AM GMT
நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்

நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்

சென்னையில் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
19 Aug 2022 2:42 AM GMT