தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்
தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 4:45 PM GMTநிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல்' வைப்பு
அறந்தாங்கியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.
11 Oct 2023 6:04 PM GMTநிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்
காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 5:34 PM GMTநிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி
காரைக்காலில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Aug 2023 4:16 PM GMTநிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம்
நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2 May 2023 8:51 AM GMT3 ஆயிரம் பேர் பணத்தை இழந்தனர்... அதிக வட்டி ஆசை காட்டி, மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி அதிரடி கைது
சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம், ரூ.161 கோடி சுருட்டிய வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
21 March 2023 7:42 AM GMTபெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள்: உறுதியான சட்ட நடவடிக்கைகள் தேவை - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
புதிதாக துவங்கப்படுகிற போலியான நிதி நிறுவனங்களை துவக்கத்திலேயே கண்டறிந்து முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
6 March 2023 11:36 AM GMTதனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சம் கையாடல்; மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
சிவமொக்காவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சத்தை கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Nov 2022 6:45 PM GMTதிருவொற்றியூரில் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த 4 ஊழியர்கள் கைது
வேலை செய்து வந்த நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 9:43 AM GMTபெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை
பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
23 Sep 2022 9:31 AM GMTநிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு
திருத்தணி அருகே நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
7 Sep 2022 9:24 AM GMTநிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்
சென்னையில் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
19 Aug 2022 2:42 AM GMT