சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை

சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை

மேட்டூர் அணை திறந்து 98 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
19 Sept 2023 8:27 PM