நிழற்குடையில் மூட்டை முடிச்சுகளுடன் குடியிருக்கும் தம்பதி

நிழற்குடையில் மூட்டை முடிச்சுகளுடன் குடியிருக்கும் தம்பதி

நாகர்கோவில் அருகே பயணிகள் நிழற்குடையில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு தம்பதியினர் குடியேறி உள்ளனர். இதனால், பயணிகள் மழையிலும், வெயிலும் அவதிப்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
6 April 2023 6:45 PM GMT