23 வருடங்களில் யாரும் இப்படி பேசியது இல்லை..வாக்குவாதம் செய்த வக்கீலை எச்சரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

23 வருடங்களில் யாரும் இப்படி பேசியது இல்லை..வாக்குவாதம் செய்த வக்கீலை எச்சரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை நீதிபதி எச்சரித்தார்.
3 Jan 2024 12:36 PM GMT