போலி சாதி சான்றிதழ் வழக்கு: கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல்

போலி சாதி சான்றிதழ் வழக்கு: கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல்

போலி சாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல் எழுந்துள்ளதை தொடர்ந்து, இந்த விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.
27 Jan 2024 5:08 PM GMT