பசுவதையை நிறுத்தினால் பூமியின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்: குஜராத் கோர்ட் கருத்து

பசுவதையை நிறுத்தினால் பூமியின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்: குஜராத் கோர்ட் கருத்து

பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது என்று குஜராத்தின் தபி மாவட்ட கோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றின் போது கருத்து தெரிவித்துள்ளார்.
23 Jan 2023 1:14 AM GMT