பணத்தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை

பணத்தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை

தரிகெரே டவுனில் பணத்தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுபற்றி அறிந்த அவரது பெரியப்பா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
21 Nov 2022 6:45 PM GMT