திருவையாறு அருகே 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி ஆசிரியை பத்திரமாக மீட்பு

திருவையாறு அருகே 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி ஆசிரியை பத்திரமாக மீட்பு

முட்புதர்களில் சிக்கிக் கொண்ட ரேவதி, 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடி வந்துள்ளார்.
1 Nov 2022 1:13 PM GMT