பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு

பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழையால் பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. தெருக்களில் மழைநீருடன்சாக்கடை நீரும் கலந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
2 Feb 2023 9:36 PM GMT