ஆரணி ஆற்றில் வெள்ள சேதத்தை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிச்சாட்டூர் அணையில் ஆய்வு

ஆரணி ஆற்றில் வெள்ள சேதத்தை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிச்சாட்டூர் அணையில் ஆய்வு

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிச்சாட்டூர் அணையில் ஆய்வு செய்தனர். அப்போது பிச்சாட்டூர் அணையில் இருந்து படிபடியாக தண்ணீர் திறக்க ஆந்திர அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
25 Dec 2022 10:17 AM GMT