நெல் அறுவடைக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்

நெல் அறுவடைக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்

விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெற நெல் அறுவடைக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்
8 Jan 2023 6:45 PM GMT