உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 April 2023 9:50 AM GMT