
மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்களை ஏப்ரல் 30-க்குள் அனுப்ப வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரகத்தை எளிதில் அணுகுவதற்கு சுற்று நீதிமன்றம் நெல்லையில் மே 29, 30-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
17 April 2025 12:39 PM
காஞ்சீபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரிடம் புகார் மனு அளித்தனர்.
14 Sept 2023 8:34 AM
அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழியை விமர்சித்து பாடல்: மகளிர் ஆணையத்தில் தி.மு.க. மகளிரணி புகார் மனு
அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்து பாடல் பாடப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில மகளிர் ஆணையத்தில், தி.மு.க. மகளிரணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2023 12:25 AM
புகாருக்குள்ளாகி இடமாறுதல் செய்யப்பட்டஆசிரியருக்கு மீண்டும் அதே பள்ளியில் பணி
புகாருக்குள்ளாகி இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் அதே பள்ளியில் பணி முதன்மை கல்வி அலுவலரிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
31 May 2023 6:45 PM
பூலாங்குறிச்சியில் ஒரு குடும்பத்தை புறக்கணித்து மஞ்சுவிரட்டு நடத்துவதாக புகார் மனு
பூலாங்குறிச்சியில் ஒரு குடும்பத்தை புறக்கணித்து மஞ்சுவிரட்டு நடத்துவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.
6 May 2023 6:45 PM
தொல்.திருமாவளவன் மீது பா.ஜ.க. புகார் மனு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் மனு ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனருக்கு பாஜக அனுப்பியுள்ளது.
1 Nov 2022 11:34 PM
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டி.ஜி.பி.யிடம் சி.வி.சண்முகம் மனு
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
26 July 2022 10:23 PM