பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்

ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்
20 Oct 2022 6:45 PM GMT