
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு-ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
6 Jan 2023 1:59 AM IST
வீட்டு மனை பட்டா வழங்க கோரி வருவாய் அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டு மனை பட்டா வழங்க கோரி அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 Nov 2022 5:37 PM IST
மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Nov 2022 11:37 AM IST
சாலை வசதி கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சங்ககிரியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Nov 2022 1:41 AM IST
மாற்று இடம் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலத்தில் மாற்று இடம் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Oct 2022 12:15 AM IST
சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
11 July 2022 7:39 PM IST
உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்: மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே உயர் அழுத்த மின்சார வினியோகத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் சேதம் அடைவதாக கூறி கிராம மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Jun 2022 1:00 PM IST
கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
5 Jun 2022 11:25 PM IST
நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
அடகு வைத்த நகைகளை தங்களிடம் காட்டுமாறு கூறி நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3 Jun 2022 12:21 AM IST
தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
31 May 2022 12:03 AM IST
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 May 2022 11:52 PM IST
மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினர் பொதுமக்கள் முற்றுகை
மகேந்திரமங்கலம் அருகே வனத்துறைக்கு சொந்தமானது என கூறி மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 May 2022 12:15 AM IST