செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு-ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
5 Jan 2023 8:29 PM GMTவீட்டு மனை பட்டா வழங்க கோரி வருவாய் அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டு மனை பட்டா வழங்க கோரி அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 Nov 2022 12:07 PM GMTமாதவரம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Nov 2022 6:07 AM GMTசாலை வசதி கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சங்ககிரியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2022 8:11 PM GMTமாற்று இடம் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலத்தில் மாற்று இடம் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Oct 2022 6:45 PM GMTசின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
11 July 2022 2:09 PM GMTஉயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்: மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே உயர் அழுத்த மின்சார வினியோகத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் சேதம் அடைவதாக கூறி கிராம மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Jun 2022 7:30 AM GMTகருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
5 Jun 2022 5:55 PM GMTநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
அடகு வைத்த நகைகளை தங்களிடம் காட்டுமாறு கூறி நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2 Jun 2022 6:51 PM GMTதாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 May 2022 6:33 PM GMTஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 May 2022 6:22 PM GMTமாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினர் பொதுமக்கள் முற்றுகை
மகேந்திரமங்கலம் அருகே வனத்துறைக்கு சொந்தமானது என கூறி மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 May 2022 6:45 PM GMT