ரூ.10 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.10 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

பொருளாதார குற்றங்கள் சமுதாயத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கூறி, ரூ.10 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Oct 2022 11:34 PM GMT