எந்த சிரமமும் இல்லாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள்

எந்த சிரமமும் இல்லாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள்

தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி செல்வதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 Oct 2022 6:21 AM GMT