அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம்: தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு - அண்ணாமலை
போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 March 2024 11:26 AM GMTதமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி
போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
10 March 2024 1:21 PM GMTசர்வதேச கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு- போலீசார் பரபரப்பு தகவல்
ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
9 March 2024 9:31 AM GMT'போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்' - சரத்குமார்
இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணமாக இருக்கிறது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 5:05 PM GMTபோதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் போதைப்பொருளின் நடமாட்டம் தீவிரமாகியுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 7:31 AM GMTஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருள் பறிமுதல்
நாட்டு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 March 2024 7:25 PM GMT'நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்தவிற்பனைக் கிடங்கா?' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 March 2024 4:16 PM GMTதமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது - அண்ணாமலை
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், தி.மு.க. நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 March 2024 1:14 PM GMTமதுரையில் ரூ.90 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
அதிகாரிகள் சோதனை செய்த போது 10 பொட்டலங்களில் 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
1 March 2024 10:55 AM GMTஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி 5.9 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
21 Jan 2024 11:11 PM GMTமும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயற்சி - ஒருவர் கைது
வெனீசுலா நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Jan 2024 7:22 PM GMTமிசோரமில் ரூ.68.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கலால் மற்றும் போதைப்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
12 Jan 2024 7:38 AM GMT