டெல்லி விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

டெல்லி விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
10 April 2024 11:46 AM GMT
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன் மரணம்.. போதைப்பொருள் கும்பல் தீர்த்து கட்டியதா?

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன் மரணம்.. போதைப்பொருள் கும்பல் தீர்த்து கட்டியதா?

மாணவனை போதைப்பொருள் விற்பனை கும்பல் கடத்தி வைத்திருப்பதாக கூறி, அவரது தந்தைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசியிருக்கிறார்.
9 April 2024 5:05 AM GMT
ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டவர் மும்பை விமான நிலையத்தில் கைது

ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டவர் மும்பை விமான நிலையத்தில் கைது

அந்த நபரின் வயிற்றில் இருந்து 74 கொக்கென் கேப்சூல்களை மருத்துவர்கள் உதவியுடன் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.
1 April 2024 7:19 AM GMT
ரூ.19.79 கோடி போதைப்பொருளுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய சியரா லியோன் நாட்டு பெண்

ரூ.19.79 கோடி போதைப்பொருளுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய சியரா லியோன் நாட்டு பெண்

காலணிகள், மாய்ஸ்சரைசர் பாட்டில், ஷாம்பு பாட்டில் போன்றவற்றில் மறைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது.
25 March 2024 10:35 AM GMT
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தி.மு.க.வுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 March 2024 6:40 AM GMT
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது

ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
13 March 2024 6:19 AM GMT
ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
12 March 2024 12:23 PM GMT
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சண்டிகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 March 2024 5:25 AM GMT
அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம்: தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு - அண்ணாமலை

அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம்: தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு - அண்ணாமலை

போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 March 2024 11:26 AM GMT
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
10 March 2024 1:21 PM GMT
சர்வதேச கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு- போலீசார் பரபரப்பு தகவல்

சர்வதேச கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு- போலீசார் பரபரப்பு தகவல்

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
9 March 2024 9:31 AM GMT
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சரத்குமார்

'போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்' - சரத்குமார்

இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணமாக இருக்கிறது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 5:05 PM GMT