தாம்பரத்தில் 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண் போலீசில் சரண்
தாம்பரத்தில் 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண் போலீசில் சரணடைந்தார்.
8 Oct 2023 7:18 AM GMTமனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்
மோட்டார் சைக்கிளால் மோதி மனைவியை கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
22 Sep 2023 6:45 PM GMTபெங்களூருவில் நடந்த சம்பவம்: வி.கே.குருசாமியை வெட்டிய 3 பேர் மதுரை போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்
பெங்களூருவில் வி.கே. குருசாமியை வெட்டிய 3 பேர் மதுரை போலீசில் சரண் அடைந்தனர்.
8 Sep 2023 9:00 PM GMTமறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண்
மறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
21 July 2023 9:32 AM GMTதர்காவில் பயங்கரம் இளம்பெண் சரமாரி குத்திக்கொலை; கத்தியுடன் கணவர் போலீசில் சரண்
நெல்லையில் தர்காவில் இளம்பெண் சரமாரியாக குத்திக்ெகாலை செய்யப்பட்டார். கத்தியுடன் கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
22 May 2023 8:44 PM GMTபழங்குடியின மாணவி பாலியல் வழக்கு - முக்கிய நபர் போலீசில் சரண்
கூடலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
26 April 2023 6:12 AM GMTசிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண்
சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
30 March 2023 6:45 PM GMTமாற்றுத்திறனாளியை மதுபாட்டிலால் குத்தியவர் போலீசில் சரண்
யார் பலசாலி? என்ற போட்டியில் மாற்றுத்திறனாளியை மதுபாட்டிலால் குத்தியவர் போலீசில் சரண் அடைந்தார். படுகாயம் அடைந்த மாற்றுத்திறனாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
16 March 2023 5:58 PM GMTதிப்ரூகார் பல்கலைக்கழக ராகிங் விவகாரம்; முக்கிய குற்றவாளி போலீசில் சரண்
அசாமில் எம்.காம் மாணவர் விடுதி மாடியில் இருந்து குதித்து, தற்கொலைக்கு முயன்ற ராகிங் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி போலீசில் இன்று சரண் அடைந்துள்ளார்.
5 Dec 2022 9:35 AM GMTகுடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் கொலை; போலீசில் முதியவர் சரண்
பெங்களூரு அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த முதியவர் போலீசில் சரண் அடைந்தார்.
27 Nov 2022 6:45 PM GMTதாய் குறித்து இழிவாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை - 3 பேர் போலீசில் சரண்
தாய் குறித்து இழிவாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
4 Oct 2022 8:54 AM GMTமனைவிைய கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்த வாலிபர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு போலீசில் வாலிபர் சரண் அடைந்தார்.
12 Aug 2022 6:54 PM GMT