நேரில் சென்று புகார் பெறாத போலீசார் மீது நடவடிக்கை

நேரில் சென்று புகார் பெறாத போலீசார் மீது நடவடிக்கை

ஆஸ்பத்திரிகளில் வழக்கு தகவல் பெறப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரித்து புகார் மனு பெறாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரித்துள்ளார்.
16 April 2023 6:45 PM GMT