கொசஸ்தலை ஆற்றில் 500 மணல் மூட்டைகள் பறிமுதல்
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
15 March 2023 7:21 AM GMTபடப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
படப்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிதிலமடைந்த நிலையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Oct 2022 9:09 AM GMTவிக்கிரமங்கலம் அருகே 12 இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரம்
கொள்ளிடம் ஆற்று தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்க விக்கிரமங்கலம் அருகே 12 இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
10 Aug 2022 7:15 PM GMTசுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 8:38 AM GMT