சாராய பாக்கெட்டுகளை கேட்டு போலீசாரிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய மதுபிரியர்கள்...!

சாராய பாக்கெட்டுகளை கேட்டு போலீசாரிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய மதுபிரியர்கள்...!

கடலூரில் ஓசி ஆட்டோவில் வந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை கேட்டு போலீசாரிடம் மதுபிரியர்கள் கஷ்டப்பட்டு வாங்கியதை வீணாக்கிவிட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வைரலாகி வருகிறது.
18 May 2023 6:25 PM GMT