மாதந்தோறும் 1, 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

மாதந்தோறும் 1, 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் மாந்தோறும் 1, 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க மறுமதிப்பீடு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2022 5:18 PM IST