மழைநீர் தேங்கியதால் வைக்கோல் நனைந்து சேதம்

மழைநீர் தேங்கியதால் வைக்கோல் நனைந்து சேதம்

திருவாரூர் மாவட்டத்தில்அறுவடை செய்யப்பட்ட வயலில் மழைநீர் தேங்கியதால் வைக்கோல் நனைந்து சேதம் அடைந்ததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3 Feb 2023 6:45 PM GMT