உப்பள்ளியில்  24 மணி நேரமும்  குடிநீர் வழங்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்

உப்பள்ளியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்

உப்பள்ளி-தார்வார் மாநகரில் ரூ.1,207 கோடி செலவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
3 July 2023 6:45 PM GMT