மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை - மேயர் பிரியா தகவல்

மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை - மேயர் பிரியா தகவல்

விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
16 July 2022 5:28 PM GMT