மார்த்தாண்டம் பகுதியில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் பகுதியில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 16 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
25 May 2023 12:26 AM IST