மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம்

திருபுவனை அருகே உள்ள நல்லூரில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மோட்டார் சைக்கிள் ஏறியதால் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
24 April 2023 5:48 PM