5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

தொடர்ந்து வீசிவரும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளதுடன் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2 Oct 2023 6:45 PM GMT