மூடப்பட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்

மூடப்பட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்

கோத்தகிரியில் மூடப்பட்டு உள்ள 2 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 July 2022 2:06 PM