காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

'காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்?' - ப.சிதம்பரம் கேள்வி

மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்? என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Aug 2023 10:03 AM GMT