மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி: தலைமை வனபாதுகாவலர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி: தலைமை வனபாதுகாவலர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரத்தில் முதன்மை தலைமை வனபாதுகாவலர், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 March 2023 9:30 PM GMT