வியப்பூட்டும் சுவர் நகரங்கள்

வியப்பூட்டும் 'சுவர் நகரங்கள்'

அன்றைய காலகட்டத்தில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் தலைநகராக கூறப்படும் இந்த கலாசார நகரத்தின் அடையாளமாக இன்றளவும் சுவர்கள் பாதுகாப்பு அரணாக விளங்கிக்கொண்டிருக்கின்றன.
24 Sep 2023 2:02 PM GMT
பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை செய்ய பரிந்துரை-யுனெஸ்கோ

பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை செய்ய பரிந்துரை-யுனெஸ்கோ

தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும்.
27 July 2023 10:26 AM GMT
கற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்

கற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்

குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.
14 March 2023 3:31 PM GMT
பிரமாண்ட வராகர்

பிரமாண்ட வராகர்

வராக பெருமாள் கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ மேற்கு குழு கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
6 Dec 2022 9:12 AM GMT
பாஞ்சிங்ஷான் மலை

பாஞ்சிங்ஷான் மலை

சீனாவின் குயிஸூ மாகாணத்தில் உள்ள டோங்ரன் நகரத்தில் வீற்றிருக்கிறது இயற்கையின் கொடையான பாஞ்சிங்ஷான் மலை.
19 Aug 2022 12:08 PM GMT
டைம் பத்திரிகையால் உலகின் மகத்தான 50 இடங்கள் பட்டியலில் அகமதாபாத் - மந்திரி அமித்ஷா வாழ்த்து

டைம் பத்திரிகையால் "உலகின் மகத்தான 50 இடங்கள்" பட்டியலில் அகமதாபாத் - மந்திரி அமித்ஷா வாழ்த்து

டைம் பத்திரிகையால் "2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள்" பட்டியலில் அகமதாபாத் சேர்க்கப்பட்டிருப்பதற்காக மந்திரி அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 July 2022 9:32 AM GMT
யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு!

யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு!

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
7 July 2022 4:54 PM GMT
மேரு மலை வடிவில் ஓர் ஆலயம்

மேரு மலை வடிவில் ஓர் ஆலயம்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது, கஜூராஹோ என்ற பகுதி. இந்தப் பகுதியானது, கி.பி. 500 முதல் கி.பி. 1300 வரை வட இந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்த சந்தேல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
28 Jun 2022 1:05 PM GMT