
2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்
தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 9:49 AM
ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (3,645) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 10:04 AM
தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு - கண்காணிக்கும் பணி தீவிரம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
10 July 2024 8:20 AM
சென்னையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்
ரவுடிகளை விடுவிக்கக் கோரி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jun 2024 12:36 PM
3 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட 3 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/
8 Oct 2023 6:45 PM
குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும்
புதுச்சேரியில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 Sept 2023 4:40 PM
ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
புதுச்சேரியில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
13 Sept 2023 5:29 PM
ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
6 July 2023 4:40 PM
ரவுடிகள் கொலையில் 3 பேர் கைது
மயிலம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற ரவுடிகள் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்ட 6 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர்.
13 Jun 2023 7:15 PM
ரவுடிகளை கண்காணிக்க போகும் 'பருந்து' - 5 புதிய திட்டங்களை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை
சென்னையில் ரவுடிகளை கண்காணிக்கும் வகையில் ‘பருந்து’ என்ற பெயரில் போலீசார் செயலியை உருவாக்க உள்ளனர்.
19 March 2023 6:40 AM
அம்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயம் - கொலை செய்ய திட்டமிட்டு தயாரித்த போது விபரீதம்
அம்பத்தூரில் ரவுடியை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயமடைந்தனர்.
5 Feb 2023 6:13 AM