தஞ்சையில் 1038-வது சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சையில் 1038-வது சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்ற 1038ஆம் ஆண்டு சதய விழாவில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
25 Oct 2023 7:13 AM GMT