பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி: பஞ்சாப் முதல் மந்திரி அறிவிப்பு

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி: பஞ்சாப் முதல் மந்திரி அறிவிப்பு

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பஞ்சாபைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
21 April 2023 9:32 PM GMT