ரூ.3¾ கோடியில் 587 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ரூ.3¾ கோடியில் 587 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கூடலூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.3.73 கோடி மதிப்பில் 587 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
13 July 2022 2:42 PM