பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது - பசவராஜ் பொம்மை

பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது - பசவராஜ் பொம்மை

நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்ற பின்பு அவர் பல்லாரிக்கு வரவில்லை என்றும், பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
15 Oct 2022 8:13 PM GMT