செந்தில் பாலாஜி வழக்கில்: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளனர் -மூத்த வக்கீல் வாதம்

செந்தில் பாலாஜி வழக்கில்: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளனர் -மூத்த வக்கீல் வாதம்

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளனர் என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் கபில்சிபில் வாதிட்டார்.
11 July 2023 8:34 PM GMT