
வடபழனியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
சென்னை வடபழனியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுபோனது. இதுபற்றி வேலைக்கார பெண் மற்றும் காவலாளியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 Feb 2023 1:12 PM IST
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து
வடபழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து.
22 Nov 2022 12:29 PM IST
வடபழனியில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வடபழனியில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2022 2:11 PM IST
சென்னை மயிலாப்பூர், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது- 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
சென்னை மயிலாப்பூர், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
26 Oct 2022 12:58 PM IST
வடபழனி சக்தி கொலு விழாவின் 5-ம் நாள் - கெஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்
சக்தி கொலு விழாவின் 5-ம் நாளான நேற்று அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
1 Oct 2022 4:06 PM IST
வடபழனியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாயின் 2-வது கணவர் கைது
வடபழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2022 2:05 PM IST
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கு: உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் பறிமுதல்
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
28 Aug 2022 1:15 PM IST
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2022 5:11 PM IST
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது - ரூ.5 லட்சம் பறிமுதல்
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
19 Aug 2022 9:54 AM IST
வடபழனியில் அடுத்தடுத்து தீ விபத்து; சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
வடபழனியில் அடுத்தடுத்து குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கிருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Aug 2022 10:29 AM IST
வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 Aug 2022 9:05 AM IST
வடபழனியில் 3 கடைகளில் கொள்ளை - வாலிபர் கைது
வடபழனி ஆற்காடு சாலையில் 3 கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு கொள்ளை போனது.
18 July 2022 1:08 PM IST