சென்னையில் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் கைது
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
14 March 2024 2:24 AM GMTதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக் கூடாரமாகிவிட்டது - சீமான்
நெல்லை மணி மூர்த்திஸ்வரத்தில் சாதிய வன்கொடுமை புரிந்தோரை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத் தரவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
4 Nov 2023 6:50 PM GMTதிமுக ஆட்சியில் அதிகரிக்கும் ஜாதி வன்கொடுமை - அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை வெளிப்படையாகவே நடந்து வருகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
2 Nov 2023 3:18 PM GMTமணிப்பூர் கொடூரம்: நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது - கே.எஸ்.அழகிரி
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கு நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
27 July 2023 12:09 PM GMTதலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழகத்தில் அதிகரிக்கும் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
30 Aug 2022 11:02 AM GMT