
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிரசு ஊர்வலத்தின்போது கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 May 2025 6:26 AM
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் தசாவதார நிகழ்ச்சி
தசாவதார நிகழ்ச்சியில் ஜெனகை நாராயண பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
15 May 2025 5:51 AM
சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு.. சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சித்திரை மாத வளர்பிறை சனி பிரதோஷதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
11 May 2025 6:00 AM
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் படிக்காசு வழங்கும் திருவிழா
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் நடைபெற்ற படிக்காசு வழங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
30 April 2025 10:29 AM
அளவற்ற பலன்களை வழங்கும் அட்சய திருதியை வழிபாடு
அட்சய திருதியை நாளில் லட்சுமி பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
25 April 2025 11:09 AM
உடுமலை அஷ்ட நாகர்களும்.. பாலாபிஷேக பலன்களும்
நாக சதுர்த்தி, நாக பஞ்சமி முதலிய விசேஷ நாட்களில் அஷ்ட நாகருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலிய பலவிதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
21 April 2025 10:36 AM
தேய்பிறை அஷ்டமி.. கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவில்களில் கால பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்துகொண்டனர்.
21 April 2025 6:43 AM
சித்திரை தேய்பிறை பஞ்சமி... வாராகியை வழிபட வாக்கு சித்தி கிடைக்கும்
வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்ரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மையளிக்கும்.
17 April 2025 12:34 PM
கேது தோஷ நிவர்த்தி.. சீர்காழி பகுதியில் சிறப்பு பெற்ற பிரார்த்தனை தலம்
கேது தோஷம் உள்ளவர்கள் செம்பங்குடி ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், கேதுவையும் வழிபட்டு பலன் பெறலாம்.
16 April 2025 10:07 AM
குமரி மாவட்ட கோவில்களில் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சி- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விஷு பண்டிகையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் கைநீட்டம் எனப்படும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
14 April 2025 11:09 AM
நாகூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்
மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
13 April 2025 11:35 AM
திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி தேவி கோவிலில் பொங்கல் வழிபாடு
கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு சாமுண்டி தேவிக்கு படைத்து வழிபட்டனர்.
10 April 2025 9:08 AM