
'ஆனி தசமி..' நாளை குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்
குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்தால் எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
19 Jun 2025 11:56 AM
செய்யூர் கந்தசுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜை செய்யப்பட்டது.
19 Jun 2025 10:50 AM
இறைவனை வணங்கும் வழிமுறை
குழல் ஊதும் கிருஷ்ணரின் உருவத்தையோ, அல்லது படங்களையோ வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.
18 Jun 2025 8:29 AM
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாட்டில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
13 Jun 2025 1:09 PM
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அதிகாலையிலேயே தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
30 May 2025 11:33 AM
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
அமாவாசை சிறப்பு வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 May 2025 8:33 AM
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 May 2025 11:55 AM
கருணை பொழிவான் கந்தன்... இன்று கார்த்திகை விரத நாள்
கார்த்திகை தினத்தில் முருகப்பெருமானுக்கு பாசிப்பருப்பு பாயசம், இனிப்புகள், பழங்கள் படைத்து வழிபடுவது சிறப்பு.
25 May 2025 11:30 PM
வெள்ளக்கோவிலில் ராகு கேது பெயர்ச்சி யாக விழா
ராகு கேது பெயர்ச்சி யாகவிழா நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.
19 May 2025 6:45 AM
பரமத்தி வேலூரில் விஷ்ணுபதி புண்ணியகால ஆராதனை விழா
புண்ணியகால ஆராதனை விழாவின்போது, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
16 May 2025 8:30 AM
திருமண தடை நீங்க இந்த ஆலய இறைவனை வழிபடுங்க..!
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்திற்கு அருகில் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது.
15 May 2025 11:15 AM
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிரசு ஊர்வலத்தின்போது கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 May 2025 6:26 AM