கூட்டாளிகள் சிக்கிய நிலையில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் கைது

கூட்டாளிகள் சிக்கிய நிலையில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் கைது

கோவில்பட்டியில் பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் கூட்டாளிகள் சிக்கியிருந்த நிலையில், வழிப்பறி திருடர்கள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
28 Jun 2023 6:45 PM GMT