வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது  கஞ்சா விற்பனை போட்டியில் தீர்த்து கட்டியது அம்பலம்

வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது கஞ்சா விற்பனை போட்டியில் தீர்த்து கட்டியது அம்பலம்

தேவரமனே சுற்றுலா தலத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் மங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2023 6:45 PM GMT