விசாரணைக்காக வந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்

விசாரணைக்காக வந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் விசாரணைக்கு வந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல் நடத்திய அவரது மாமனார்,மைத்துனர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
20 March 2023 12:15 AM IST