மதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தாத்தா

மதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தாத்தா

தாவணகெரே அருகே மதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை அதன் தாத்தா ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை விற்ற அவர் அது இறந்துவிட்டதாக கூறி மற்றவர்களிடம் நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.
11 Jun 2022 3:28 PM GMT