வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும் மழைநீரை அகற்றக்கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Aug 2022 8:29 PM GMT