
வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
12 March 2025 1:49 PM IST
வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
11 March 2025 5:36 PM IST
வேங்கைவயல் விவகாரம்: 3 பேருக்கு சம்மன் வழங்கிய சிபிசிஐடி போலீசார்
வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக 3 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
5 March 2025 5:35 PM IST
வேங்கைவயல் வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட வழக்கு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது.
6 Feb 2025 8:12 PM IST
வேங்கைவயல் வழக்கில் வரும் 3-ந்தேதி தீர்ப்பு
வேங்கைவயல் வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
1 Feb 2025 5:51 PM IST
வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தல்
வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
28 Jan 2025 9:31 AM IST
வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல்
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 Jan 2025 11:32 AM IST
வேங்கைவயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கு பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Jan 2025 9:08 PM IST
வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் சமூக நீதியா? - சீமான் கேள்வி
வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
26 Jan 2025 7:38 PM IST
வேங்கைவயல் வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்
பட்டியலின மக்களுக்கு தி.மு.க. அரசின் விசாரணையில் நீதி கிடைக்காது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
25 Jan 2025 8:46 PM IST
வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை - திருமாவளவன்
பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் கூறினார்.
25 Jan 2025 4:40 PM IST
வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் - திருமாவளவன்
காவல்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
24 Jan 2025 6:20 PM IST